புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

பக்கங்கள்

சனி, 27 நவம்பர், 2010

கண்தானம்


பட்டுப்பூச்சிகளை அழித்து

ஆடையாக உடுத்தினோம்

மாடுகளை அழித்து

செருப்புகளாக கால்களில் போட்டோம்

மனிதா! உன்னை அழித்தால்

என்ன? தர முடியும்

முடியும் உன்னில் இருக்கும்

கண்களை தர முடியும்

நீ! மண்ணுக்குள் செல்லும் போது

பிறர்க்கு பயன்படாமல் மண்ணுக்குள்-செல்கின்றாய்

மண்ணுக்குள் செல்லாதே நீ!

மறுபடியும் இவ்வுலகில் வாழ

உனக்கு ஓர் சந்தர்ப்பம்

தானம் செய்திடுவீர்

கண்களை மண்ணுக்குள் செல்லும் முன்!.......






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக