புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய
பின்தொடர
ஜன்னல் வீடு
பக்கங்கள்
முகப்பு
ஞாயிறு, 21 நவம்பர், 2010
மலர்
மலரைப்
பார்!
அதன்
காட்சி
எவ்வளவு அழகானது !
அதை காண கோடி கண்கள் வேண்டும் !
மலர்கள் எவ்வளவு
அற்புதமானது !
நறுமணத்தையும் தேனையும்
இலவசமாகத் தருகிறது !
தன்
பணி
முடித்ததும்
ஓசை இல்லாமல் பட்டு போகிறது !
மலரைப் போல இரு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக