புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

பக்கங்கள்

ஞாயிறு, 21 நவம்பர், 2010

மலர்


மலரைப் பார்!

அதன் காட்சி எவ்வளவு அழகானது !

அதை காண கோடி கண்கள் வேண்டும் !

மலர்கள் எவ்வளவு

அற்புதமானது !

நறுமணத்தையும் தேனையும்

இலவசமாகத் தருகிறது !

தன் பணி முடித்ததும்

ஓசை இல்லாமல் பட்டு போகிறது !

மலரைப் போல இரு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக