புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

பக்கங்கள்

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

புதிய திருக்குறள்


வாழ்வில் முயற்சி உடையார் தனித்திய

புகழ் எய்திடு வார்

புதிய திருக்குறள்


நன்மை நன்மை செய்தி ட்டால்

தீமை யற்ற வாழ்வு.

புதிய திருக்குறள்


இருமை பொய்மை உடையார் வாழ்வு

இன்பம் நிலைத் திடாது.

சனி, 16 அக்டோபர், 2010

புன்னகை


சூரியன் உதிப்பது ஓர் புன்னகை

மலர்கள் மணம் பரப்புவது ஓர் புன்னகை

பறவைகளின் ஒசை ஓர் புன்னகை

அலைகளின் சப்தம் ஓர் புன்னகை

சிறு ஊழின் ஒசை ஓர் புன்னகை

மனிதா! நீயும் இவ்வுலகில்

புன்னகையுடன் வாழ்!....

வெள்ளி, 1 அக்டோபர், 2010

புதிய திருக்குறள்


கல்வி கற்றார் நிலை உடையார்
கற்காதார் நிலை யற்றார்.